தூரிகை

தமிழ் மிதான பற்றுதலுக்கு, காரணம் என்னோட இளம்வயது தமிழ் ஆசிரியர்கள் ஆசி ஐயாவும், சிவபிரகாசம் ஐயாவும் கூட இருக்காலாம், குறிப்பா சொல்லமுடியாது. ஏன்? மௌலானா கூட இருக்காலாம், இளம்வயது பள்ளித்தோழன், ழ் உச்சரிக்க தெரியாம ஆனா எல்லா தமிழ்ப்போட்டியிலும் பெயரும், பரிசும் தட்டிபோனவன். அல்லது தமிழே தான் காரணமா?. அல்லது வேறு எந்தமொழியிலும் பரிச்சியம் இல்லாததாலா? தெரியல. ஆனா எனக்கு ரொம்பபிடிக்கும், படிக்க, பேச, எழுத. இப்படி ரொம்பபிடித்த விஷயத்தை இதோ இந்த வலைப்பூவின் வாயிலாக.

No posts.
No posts.